Thursday, 8 December 2011

தன்னம்பிக்கையின் வெற்றி

தன்னம்பிக்கை என்பது ஒரு மனிதனின் வெற்றிக்கான படிக்கட்டு எனெனில்
மனிதன் தன்னம்பிக்கையுட்ன் உழைக்கும் போது வெற்றி என்பது அவன் கண்ணில் தெரியும் தீ அத்தீ அவன் வாழ்க்கையில் எரியும் தீபம் எனென்றால் தன்னம்பிக்கையுடனும் மன வழிமையுடனும் உழைக்கின்றான் அதன் பலனாக வாழ்க்கை என்னும் தீபம் ஒளிமயமாக எரிகின்றது. எடுத்துக்காட்டாக சி. பெடி என்னும் ஒரு மனிதனின் விட முயற்சி தன்னம்பிக்கையுடனும் மனவழிமையுடனும் செயல்பட்டு கொண்டு இருக்கும் ஒரு வெப்சைட் ஆரம்பித்து வருகிறார். அவருடைய முயற்சி வீணாகவில்லை அவர் இப்போது ஒவ்வொரு படியாக உயர்ந்து கொண்டு இருக்கிறார். அவர் தன்னம்பிக்கையுடன் மேன்மேலும் உயர வேன்டும் என்பது எங்களுடைய ஆசை, எங்களுடைய விருப்பம் , இப்படிக்கு உங்கள் தோழர் மற்றும் சகோதரர் 

Wednesday, 23 November 2011

நேரத்தின் மகிமை

நேரத்தின் மகிமை நேரம் என்பது நம் காலத்தை எடுத்துக்காட்டுகிறது.
நேரம் இருக்கும் வரை நமக்கு நேரத்தின் மகிமை தெரியாது அந்த நேரம் கடந்த பின்பு தான் அதன் மகிமை தெரியும். நேரம் பொன் போன்றது எனென்றால் அந்நேரரத்தை வைத்துதான் நாம் உழைக்கின்றோம் அப்படிப்பட்ட நேரத்தைதான் நாம் வீணாக்குகின்றோம். நேரம் என்பது நம் உழைப்பின் அஸ்திவாராம் நேரம்
நம்மை கடத்துவதை விட நாம் நேரத்தை கடந்தால் அதுவை ஒரு வெற்றி  

Sunday, 6 November 2011

நன்றி மடல்

நன்றி மடல்
என்னை எழுத்தளராக ஆக்கிய சி.பெடி.காம்க்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் இது போன்ற பல நபர்களை ஊக்குவிக்கும் சி.பெடிக்கு மனமார்ந்த 
நன்றி cpede ஆனது  


நம் நாடு

நம் நாடு
மரங்கள் தாங்க வேர்கள் இருப்பதுப் போல 
நம் நாட்டை தாங்க மக்கள் உதவ வேண்டும் 
நம் நினைத்தால் நம் நாட்டை வளமிக்க நாடாகவும் 
உலகிற்கே எடுத்துக்காட்டான நாடாகவும் அமைக்க வைக்க முடியும்
அமெரிக்கா என்ன அந்த அமெரிக்காவை நம் நாட்டை 
வியந்து பார்க்கும் அளவுக்கு நாம் உயரலாம்
அதற்கு முழுமையாக மக்கள் ஆகிய நீங்கள் உதவ வேண்டும்
ஒரு கைத்தட்டினால் ஓசை வராது இரு கைகள் தட்டினால் 
அளவான ஓசை வரும் ஆனால் பல கைகள் சேர்ந்து தட்டும் போது 
1,00,000 படடாசுக்கு சமம் அதுப்போல தான்.
 அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்ப்ப்லட்டால் வெற்றி நிச்சயம்
நம் நாடு தேசிய நாடு



Friday, 4 November 2011

நட்பின் மகிமை

 நண்பர்களே இது என்னுடைய முதல் முயற்சி. எனக்கு இந்த வாய்ப்புத் தந்த சிபெடி.காம் - க்கு மிக்க நன்றி.

     என் முதல் உயிர் :நட்பு என்பது கடலினைப் போல எனென்றால் அதற்கு முடிவு கிடையாது அதுப்போல நட்பிற்கும் முடிவு கிடையாது. காதல் என்பது அரசியல் போல எந்த கட்சிக்கு வென்றும் என்றாலும் மாறும் ஆனால் நட்பு என்பது இரத்தம் சதையும் போல நாம் வாழும் வரை நீடித்திருக்கும் அம்மா என்பது உயிரினைப்போல அப்பா என்பது கடவுளினைப் போல நட்பு என்பது நம் உடலில் ஒடும் ரத்தம் போல தோழுக்கு தோழ்க் கொடுப்பான் தோழன் என்பது பெரியவர்கள் எதை வைத்து சொன்னார்கள் என்பது தெரியாது ஆனால் அதுதான் உண்மை

நட்புக்கு நன்றி நண்பா என்றால் நம்மில் இருக்கும் கைகளில் ஒன்று
அம்மா என்றால் நாம் வளரும் வரை.
மனைவி என்றால் நம் வாழ்க்கை இருக்கும் வரை
நண்பன் என்றால் நம் இறுதிக்கால வரை

அன்புடன்
ம.சங்கர்
http://www.sangarspage.blogspot.com